புனே மோசமான ஆடுகளம் அல்ல: இந்திய வீரர் விஜய் கருத்து!
புனேயில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி 333 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. தொடக்கத்தில் இருந்தே சுழற்பந்து வீச்சு எடுபட்ட இந்த ஆடுகளத்தில் இந்திய அணி மூன்று நாட்களுக்குள் பணிந்து விட்டது. அதுவும் பேட்டிங்கில் (105 ரன், 107 ரன்) இந்திய அணியின் ‘மெகா சொதப்பல்’ கடும் விமர்சனத்திற்குள்ளானது. ஆடுகளத்தன்மை குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு அறிக்கை அனுப்பிய போட்டி நடுவர் கிறிஸ் பிராட், இது மோசமான ஆடுகளம் என்று அதில் … Continue reading புனே மோசமான ஆடுகளம் அல்ல: இந்திய வீரர் விஜய் கருத்து!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed